மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! பள்ளிகளுக்கு மட்டுமல்ல அரசு அலுவலகங்களுக்கும்-வெளியான புதிய உத்தரவு:

 கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிற்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது விடுமுறை கிடைக்கும் குளுமையாக இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம், சொந்த ஊருக்கு...

ஒருங்கிணைந்த பள்ளி மானியம் ஒதுக்கீட்டிற்கான பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025

 ஒருங்கிணைந்த பள்ளி மானியம் ஒதுக்கீட்டிற்கான பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025School level UC - grants ( 2024 -2025 ) Revised - pdf  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Download here ...

பள்ளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு 2024 - 2025

 பள்ளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு 2024 - 2025👇👇👇👇👇Census Empty Record - Download hereEER Empty Record - (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Download here (adsbygoogle...

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

 ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கி சேவைகளைப் பயன்படுத்தும்போது எந்த சிக்கலையும் சந்திக்காதவாறு, வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களை முன்கூட்டியே...

School Calendar - April 2025

 🛑⚡ஏப்ரல் 2025 --- பள்ளி நாள்காட்டி05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்*அரசு விடுமுறை நாட்கள்*மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)-...

CEO க்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு.

  பள்ளிக்கல்வி துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.03.2025 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும்...

குரூப்-1 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு: முதல் முறையாக தொழிலாளர் உதவி ஆணையர் பதவி சேர்ப்பு.

 தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.03.2025 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது...

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

 திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் வருகிற 7-ம் தேதி பங்குனி தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. (adsbygoogle...

07.04.2025 முதல் முன்கூட்டியே தேர்வு 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் -தொடக்கக் கல்வி இயக்குதர் அறிவிப்பு.

 கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. ...

ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை: இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா?

  ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை: இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா?2025ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு...

பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிராகரிப்பு :

 பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Read More Click...

2-ம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு :

 ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கவுள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ)...

தமிழக பள்ளிகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய குழு அமைக்க கோரி வழக்கு - ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக அரசு தகவல் :

 தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle...

மார்ச் மாத பள்ளி விடுமுறை நாட்கள் : 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; 1-9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது?

 தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 12-ம் வகுப்பிற்கு மார்ச் 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து, 11-ம் வகுப்பிற்கு...

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி

 பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக வருகின்ற 02.03.2025 முதல் 31.03.2025...

அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு! பிப்ரவரி 28ம் தேதிக்குள் இந்த வேலையை முடிச்சிருங்க!

 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும். (adsbygoogle = window.adsbygoogle...

TET பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வந்து பிப்.27-க்கு ஒத்திவைப்பு

 TET பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வந்து பிப்.27-க்கு ஒத்திவைப்பு👇👇👇👇TET Case Status - (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Download here (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ...

பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை நடவடிக்கை

 பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); READ MORE CLICK HERE (adsbygoogle...

மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); READ MORE CLICK HERE (adsbygoogle...

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு

 கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான / மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் விவரங்கள்...

CPS திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கு - அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு:

 25 ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ₹2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செய்முறைகள்!!!CEO Proceedings - (adsbygoogle =...

பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக புதிய நடைமுறையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); READ MORE...

ஒரே கல்வி ஆண்டில் இரண்டு பட்டம் தணிக்கை தடை மாதிரி விண்ணப்பம்

 ஒரே கல்வி ஆண்டில் இரண்டு பட்டம் தணிக்கை தடை மாதிரி விண்ணப்பம்👇👇👇👇👇 (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Same year degree audit reply - Download here (adsbygoogle = window.adsbygoogle...

முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை!!!

 கள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை!!! (adsbygoogle...

SET தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய முக்கிய அறிவிப்பு.

 மாநிலத் தகுதித் தேர்வு ( SET ) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை எண் . 01/2024 ) 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு , இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. (adsbygoogle...

மாணவர்களுக்கு பயிற்சி மட்டுமல்ல 25ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை.! தமிழக அரசின் அசத்தல் திட்டம்

 ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.12,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என மூன்று பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்கப்படும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு...

அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 2024 2025 திட்ட மதிப்பீடு ஒதுக்கீடுகள் பகிர்வு செய்யப்பட்டது - அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024 - 2025 - ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் ...

மாணவர்களுக்கு பயிற்சி மட்டுமல்ல 25ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை.! தமிழக அரசின் அசத்தல் திட்டம்

 ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.12,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என மூன்று பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்கப்படும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு...

12 லட்சம் வரை ஜீரோ வருமான வரி.. இப்போ சொந்த வீடு வாங்கலாமா.. இல்ல வாடகை வீட்டிலேயே இருக்கலாமா..?

 கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் எந்தவித வரியும் செலுத்த வேண்டிய...

School Morning Prayer Activities - 14.02.2025

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2025திருக்குறள் பால் : பொருட்பால்அதிகாரம்: மானம்குறள் எண்:969.             மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர்...

போஸ்ட் ஆபீஸ் வேலை! 10ம் வகுப்பு மார்க் போதும்.. 21,413 பணியிடம்.. அருமையான சான்ஸ்! உடனே விண்ணப்பிங்க:

 இந்திய அஞ்சல் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அறிவிப்பான ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம்...

மாவட்ட வாரியாக தணிக்கைத் தடை நீக்கம் செய்யும் பொருட்டு கூட்டமர்வு நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவு!

மாவட்ட வாரியாக தணிக்கைத் தடை நீக்கம் செய்யும் பொருட்டு கூட்டமர்வு நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவு!DSE - Internal Audit Joint Sitting - Proceedings - (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Download...

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், PF உறுப்பினர்களுக்கு மார்சில் மெகா குட் நியூஸ்:

 7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மார்ச் மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும்...

அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்:

 தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார். ...

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்பதாக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

 ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள் கலந்துக் கொள்வார்கள் என பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி,...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.25

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2025திருக்குறள் பால் : பொருட்பால்அதிகாரம்: மானம்குறள் எண்:966.       புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று இகழ்வார்பின் சென்று...

12.75 லட்சம் இல்ல.. 13.7 லட்சம் வரை 'ஜீரோ' வருமான வரி.. அட இப்படியொரு விஷயம் இருக்கா..!

 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக புதிய வருமான வரி முறையின் கீழ் 12.00 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் கீழ் ஜீரோ வருமான வரி என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு...

90% பேர் புதுசுக்கு மாற்றிட்டா, பழைய வரிமுறைக்கு என்ன வேலை..!

 வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பழைய வரி மற்றும் புதிய புதிய வரி விதிப்பு முறைகளில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு தானாகவே...